அணிலை விழுங்கிய தவளை

குளத்தில் தவறி விழுந்த அணிலை தவளை ஒன்று விழுங்க முயற்சி செய்தது.
கடின முயற்சியின் பின் அணில் தவளையிடம் இருந்து தப்பி நீந்தி கரைக்கு ஓடியது.

முயற்சியில் மனம் தளராத தவளை கரைக்கு சென்று இறுதியில் அணிலை விழுங்கியது.