பண்டமாற்றில் தொடங்கி தற்பொழுது கிரெடிட் கார்ட் வரையும் வளர்ந்து நிற்கும் மனிதயுகம், புதிதாக கற்பை விற்கவும் தொடங்கிவிட்டது.
ரஸ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கற்பை ஒன்லைனில் 5000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் விட்டுள்ளார்.
தான் இன்னமும் கற்போடு இருப்பதாகவும், தற்பொழுது தனது கற்பை 5000 டொலெர்களுக்கு விற்கப்போவதாகவும் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் கற்பை விற்பது இது தான் முதல் முறையாக இல்லாவிட்டாலும், இது தான் மிகவும் மலிவான விலையாகும்.
இதற்குமுன்னர் இத்தாலி மொடெல் ரெஃபெல்லா ஃபிகோ தனது கற்பை ஒரு மில்லியன் யூரோவுக்கு ஏலம் விட்டிருந்தார்.