ரேசில் அவிலா என்ற 30 வயதுப் பெண் தனது சிகரெட்டை பற்றவைக்க 22-கலிபர் ரக துப்பாக்கியை வெடித்தபோது அருகில் இருந்த அவரது 12 வயது மகளின் மீது தோட்டா பாய்ந்து சிறுமி மரணமானாள்.
அவிலாவை கைது செய்த பொலீசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.