மெக்சிக்கோ கடற்பரப்பில் மீனவர்களிடம் சிலோபியன் வகையை சேர்ந்த பெரிய சுறா ஒன்று சிக்கியது.
அதனை கரைக்கு எடுத்து வந்து வெட்டியபோது அதன் வயிற்றினுள் இறந்த நிலையில் ஒற்றைக்கண் சுறா குட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
அக் குட்டி ஆராட்சிக்காக நீரியல் நிபுணர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.