கொங்கோ நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு திரும்பிய ஜேர்மனி நாட்டவரை சுங்கத்துறையினர் பரிசோதனை செய்தபோது அவரிடம் இருந்து மேற்படி குரங்குகளின் பாகங்கள் மீட்கப்பட்டன.
டேவிட் பூனு என்பவரே இவ்வாறு சிக்கியுள்ளார். அவரிடம் பொலீசார் விசாரணை நடத்தியபோது, அதனை தான் உண்பதற்காக கொண்டுவந்ததாக தெரிவித்தார்.