சீனாவின் உற்சாக மாத்திரையில் இறந்த குழந்தைகள்

சீன தயாரிப்பான ஒரு வகை உற்சாக மாத்திரை பற்றிய கொரிய தொலைக்காட்சியின் ஆராட்சி முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஓர் வகை உட்சாக மாத்திரை விலை கூடியதாகவும், சந்தையில் அதிக வரவேற்பை பெற்றதாகவும் காணப்பட்டது.

இம் மாத்திரை தொடர்பாக ஆராய்ந்து கொரியாவின் SBC தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. அதிலே அவர்களின் ஆராட்சியில் அம் மாத்திரையில் 99.7% மனிதக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அம் மாத்திரைகளில் மேற்கொள்ளப்பட்ட DNA சோதனையில் அம் மாத்திரைகள் சிறு குழந்தைகளின் உடல் பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை என அதிர்ச்சிகரமான முடிவு கிடைத்தது.