தாய்வானில் பிடிக்கப்பட்ட 1011 நாய்கள் ஆடு, மாடுகளின் இறைச்சிகளில் கலந்து விற்பதற்காக வியட்நாமுக்கு கடத்திச் செல்லப்பட்ட நிலையில் வியட்நாம் எல்லைக்கு அருகில் வைத்து தாய்லாந்து பொலீசார் நாய்களை மீட்டு கடத்தல் காரர்களை கைதுசெய்தனர்.
கடத்தல் காரர்களுக்கு 1 வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.