பாலியல் செயல்ப்பாடுகளில் கண்னியமற்ற நாடாக மாறிவரும் தாய்வானில் 9 வயதேயான சிறுமி தன் கற்பை விலை பேசியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வானில் தைப்பி எனும் இடத்தை சேர்ந்த சிறுமி இணையத்தில் ஒன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளாள். இந் நிலையில் விளையாட்டை தொடர அவளுக்கு 35 அமெரிக்க டொலர்களுக்கு இணையத்தில் கிரெடிட் வாங்க வேண்டியிருந்தது.
இந் நிலையில் தான் 9 வயது அழகிய பெண் எனவும், தனக்கு கிரெடிட் வாங்கித் தருபவர் தன்னை அனுபவிக்கலாம் எனவும் இணையத்தில் அறிவித்தாள்.
20 வயதான இளைஞன் ஒருவர் அதற்கு சம்மதிக்கவே, அவனை தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறாள். அந்த நேரத்தில் அவளது தாய் அங்கு இருக்கவில்லை.
அவ் இளைஞன், சிறுமியுடன் வாய் மூல உறவு வைத்துக் கொண்ட பின் கிரெடிட் அட்டையை அளித்து சென்றிருக்கிறார்.
வீடு வந்த தாயிடம் சிறுமி தான் கிரெடிட் பெற்றது பற்றி தெரிவிக்கவே, தாய் விசாரித்தபோது உண்மை வெளிவந்தது.
தாய் கொடுத்த முறைப்பாட்டின் பெயரில் சிறுமியும், இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.
பொலீசார் தமது அறிக்கையில், தாய்வானில் கைது செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த விபச்சாரி இந்தச் சிறுமி என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.