இது எவ்வாறான சிகிச்சை என்றால் பெரித்தாக ஒன்றும் இல்லை. சிறிய மீன்கள் அதிகமாக இடப்பட்ட தொட்டியில் படுத்திருப்பது தான்.www.tamilamazing.com
மீன்கள் மனிதனின் தோலில் காணப்படும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை உண்பதால் புத்துணர்வு கிடைப்பதாக நம்பப்படுகிறது.
அத்தோடு சொறி, படை போன்ற தீவிர தோல் வியாதிகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
எனினும் ஓர் தோல் நோயாளி பயன்படுத்திய தொட்டியை இன்னொருவர் பயன்படுத்தும் போது அந் நோயானது நீர் மூலமும், மீன்களின் பற்கள் மூலமும் மற்றையவருக்கும் பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் இச் சிகிச்சை வாடிக்கையாளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் அவர்கள் தாம் மீண்டும் மீண்டும் வர தூண்டப்படுவதாக கூறியுள்ளனர்.