மொன்டெனா வாசியான லீ எனும் பெண் தனது நாயுடன் நடைப்பயிற்சிக்கு சென்ற போது அவரது நாய் மேலே பார்த்து குலைத்துள்ளது. மேலே அவதானித்த அவர் மின்கம்பத்தில் ஓர் மான் இறந்து தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவராய் மின்சார சபைக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
உயர்த்தியின் உதவியுடன் மின்சாரசபை ஊழியரொருவர் அதனை கீழே இறக்கினார்.www.tamilamazing.com
மின்கம்பங்களில் பறவைகள் மாட்டுப்படுவது சகஜம். ஆனால் ஓர் மான் சிக்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாகியுள்ளது.
கழுகினால் இரையாக்கப்பட்ட மான் கழுகால் காவிச் செல்லப்படுகையில் தவறி மின் கம்பத்தில் வீழ்ந்திருக்கலாம் என பலரால் பேசப்படுகிறது.