உலகின் விலை உயர்ந்த விபத்து

மொனாகொ நாட்டின் கசினோ பகுதியில் நடைபெற்ற பெறுமதிமிக்க ஐந்து கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தே உலகிலேயே பெறுமதிமிக்க விபத்தாக கருத்தப்படுகிறது.



உலகில் பெறுமதிமிக்க கார்களை தயாரிக்கும் கம்பெனிகள் வரிசையில் Bentley collided, Mercedes, Ferrari, Porsche மற்றும் Aston Martin ஆகியன முன்னனி வகிக்கின்றன.

அக் கம்பெனிகளின் தயாரிப்பு கார்களே குறித்த சம்பவத்தில் மோதிக்கொண்டுள்ளன.

250000 பவுன்ஸ் பெறுமதியான Bentley collided காரை ஓட்டி வந்த பெண்ணின் தவறு காரணமாகவே இவ் விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.