அலிகளுக்கு தனியான பல்கலைக்கழகம்

அலிகளுக்கென்று தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.


அலிகள் மட்டும் படிக்கவென தனியாக பல்கலைக்கழகம் ஒன்று தாய்வான் நாட்டில் பாங்கொக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண மாணவர்களுடன் இணைந்து படிக்கையில் அவர்களின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி படிப்பில் பதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவே இவ்வாறு தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அலுவலக ஊழியர்கள், சிற்றுண்டிச்சாலை சமையலர்கள் எல்லோரும் அலிகளே.