நாம் பிரயாணத்தின்போது எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை ரயர்கள் பஞ்சராவது தான். இனி அந்த பிரச்சினையிலிருந்து மீழ்வு கிடைக்கப்போகிறது.
புதிய தலைமுறை ரயராக இது கருதப்படுகிறது.
மிள்தன்மை கூடிய இறப்பர்னால் தயாரிக்கப்பட்ட ரயர் பிரச்சினையற்ற பிரயாணத்தை உறுதிப்படுத்தும்.