அமெரிக்காவை சேர்ந்த லோனி போச்சார்ட் எனும் 19 வயதுப் பெண் வறிய தாய் ஒருவரிடம் அவரது 14 வயது மகனை தான் வளர்க்கப்போவதாக கூறி தத்தெடுத்துள்ளார்.
அவ்வாறு தத்தெடுத்த சிறுவனை கடந்த ஆறு மாதங்களாக உடலியல் அடிமையாக பயன்படுத்தி வந்துள்ளார்.
லோனி போச்சார்ட்
இந் நிலையில் சிறுவனை பார்க்க வந்த தாய் அவன் உடலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்து பொலீசில் புகார் செய்தார்.
பொலீஸ் விசாரணையில் அந்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.