பிட்சா. பர்கர் என்பவற்றை விரும்பி உண்ணும் பெண்களை அறிந்திருப்பீர்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெம்பிஸ் ஹென்டெர்சொன் எனும் பெண் சோப் மற்றும் சலவைத்தூளை விரும்பி உண்ணுகிறார்.
கிழமைக்கு 5 இற்கு மேற்பட்ட சோப்களை திண்று தீர்க்கும் இவர், காலையில் எழுந்ததும் ஒரு கரண்டி சலவைத்தூளையாவது வாயில் போட்டால் தான் உட்சாகம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
ஒருமுறை எதேற்சையாக சோப்பை வாயில் வைத்த இவருக்கு அதன் சுவை பிடித்துப்போகவே விடாமல் உண்ணுகிறார்.
சலவைத்தூளின் உப்புத் தன்மை நிறைந்த சுவை தன்னை மேலும் உண்ணத் தூண்டுவதாக தெரிவித்துள்ளார்.