பிரபல சமூகவலையமைப்பான பேஸ்புக்கை வரும் நவம்பர் 5 ம் திகதி தாம் முடக்கப்போவதாக பிரபல இணையக் கொள்ளை அமைப்பு யூரியூப் ஊடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
கடந்தகாலங்களில் பேஸ்புக்குக்கு இடைஞ்சல் கொடுத்து வந்த பிரபல இணையக் கொள்ளைக்காரன் ஒருவன் அமெரிக்க பொலீசாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், யூரியூப் மூலமான இவ் அறிவித்தல் பேஸ்புக்குக்கு மீண்டும் தலையிடியைக் கொடுத்துள்ளது.