கையில் வளையல் நிரம்பி, மிகுதியை போடமுடியாமல் கழுத்தில் கட்டித் தொங்கவிட்ட கதைதான் இது.
சீனாவில் செல்வந்த பெண்ணொருவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் போது அப் பெண் தன்னிடம் இருந்த பெரும் தொகையான தங்க வளையல்களை கையில் போட இடமின்றி அதனை தங்க சங்கிலியில் கோர்த்து மாலையாக அணிந்திருந்தார்.